ஏழைக்கு என் கொணர்ந்தாய்

ஏழைக்கு என் கொணர்ந்தாய்?

கீழைக் கடல்தோன்றி கீற்றாய் ஒளிபரப்பி,
ஆழி அதன்மே லாடிவரும் வெள்ளிப்
பேழை யொத்த வெண்ணில வே இந்த
ஏழைக் கென்கொணர்ந் தாய்?

எழுதியவர் : கவி இராசன் (3-Oct-18, 11:33 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 1202

மேலே