மனிதனின் முட்டாள் தனம்
மனிதன் ஆடை அணியும் பொழுதே மானத்தை உடுத்திக்கொள்கிறான்
ஆடை தொலைந்தால் புதிய ஆடையை அணிகிறான்
மானம் தொலைந்தால் புதிய உடலை அணிகிறான்
இதில் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன
இதில் இரண்டாவது மரணம் மனிதன் உருவாக்கிய முட்டாள் தனம்

