மனிதனின் முட்டாள் தனம்

மனிதன் ஆடை அணியும் பொழுதே மானத்தை உடுத்திக்கொள்கிறான்
ஆடை தொலைந்தால் புதிய ஆடையை அணிகிறான்
மானம் தொலைந்தால் புதிய உடலை அணிகிறான்
இதில் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன
இதில் இரண்டாவது மரணம் மனிதன் உருவாக்கிய முட்டாள் தனம்
மனிதன் ஆடை அணியும் பொழுதே மானத்தை உடுத்திக்கொள்கிறான்
ஆடை தொலைந்தால் புதிய ஆடையை அணிகிறான்
மானம் தொலைந்தால் புதிய உடலை அணிகிறான்
இதில் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன
இதில் இரண்டாவது மரணம் மனிதன் உருவாக்கிய முட்டாள் தனம்