கள்ளமில்லா உள்ளம்
உனக்கு தாலி கட்டுவதைவிட
தூளி கட்டவேண்டும்
அத்தனை குழந்தைத் தனமும்
வெகுளித் தனமும்
இன்னும் உன்னைவிட்டு மறையவேயில்லை... !
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.
உனக்கு தாலி கட்டுவதைவிட
தூளி கட்டவேண்டும்
அத்தனை குழந்தைத் தனமும்
வெகுளித் தனமும்
இன்னும் உன்னைவிட்டு மறையவேயில்லை... !
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.