களிப்பு

வான்பார்க்க முகில்பார்க்க இந்திர
வில்பார்க்க நீராட நீ பொய்கையில்
வீண்காணா முகில்காணா பேரழகி
உனைப்பார்த்து விழி மூடும் இவையாவையும்

இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,

இதுபோல கொடி ஒன்றை
இதுவரையில் கண்டதில்லை
எனப்பாடி தான் களிக்கும் . . .

எழுதியவர் : மோகன் (8-Oct-18, 2:46 pm)
சேர்த்தது : கவிதைகள் Repaird
Tanglish : kaLippu
பார்வை : 71

மேலே