கவிதைகள் Repaird - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதைகள் Repaird
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Oct-2018
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  4

என் படைப்புகள்
கவிதைகள் Repaird செய்திகள்
கவிதைகள் Repaird - கவிதைகள் Repaird அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2018 2:46 pm

வான்பார்க்க முகில்பார்க்க இந்திர
வில்பார்க்க நீராட நீ பொய்கையில்
வீண்காணா முகில்காணா பேரழகி
உனைப்பார்த்து விழி மூடும் இவையாவையும்

இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,

இதுபோல கொடி ஒன்றை
இதுவரையில் கண்டதில்லை
எனப்பாடி தான் களிக்கும் . . .

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 08-Oct-2018 2:51 pm
கவிதைகள் Repaird - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2018 2:46 pm

வான்பார்க்க முகில்பார்க்க இந்திர
வில்பார்க்க நீராட நீ பொய்கையில்
வீண்காணா முகில்காணா பேரழகி
உனைப்பார்த்து விழி மூடும் இவையாவையும்

இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,
இடையினில் உரச இளந்தென்றல் சிரிக்கும் ,

இதுபோல கொடி ஒன்றை
இதுவரையில் கண்டதில்லை
எனப்பாடி தான் களிக்கும் . . .

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி 08-Oct-2018 2:51 pm
கவிதைகள் Repaird - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2018 4:12 pm

" புல் " லின் புலம்பல்
***********************************
புல்லென்று எனைச் சொல்வார் மண்மேல் ! எப்பொருளால்
புல்லாய் உருவானேன் என்றறியேன் ! என்மேல்

சில்லென்ற காற்றலைந்தும் சீறிவிழும் மழைகனத்தும்
சுள்ளென்ற வெயில்வருத்தும் தண்ணென்று பனி அணைக்கும்

என்செய்வேன் ஏற்கத்தான் வேண்டும் எனது நிலை !
என்செய்து அதைமாற்ற எனக்காகும் சொல்வீரே

என்னுடலில் புழுவூர்ந்து மெல்லவரும் ; பூச்சியெனைத்
தின்னவரும் ; பொன்வண்டும் உண்ணவரும் என்செய்வேன் ?

நான்பிறந்து என்னபயன்? நானிருந்து என்னபயன் ?
மண்ணுக்குப் பாரமாய் இல்லாது ம

மேலும்

அருமை அருமை 05-Oct-2018 5:48 pm
கவிதைகள் Repaird - கவிதைகள் Repaird அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2018 10:20 am

பிரிவு

நித்திரை கண்ணின்றி
சித்திரை நிலவொளியில்
காற்றில்லா இரவுதனை
நேற்றலோ கண்டேன் நான் . . .

உன் பிரிவால்,

பிரிவு என்றும் இருமுனைக்கூர்வாள்
நம்மில்,
எவர் முதலெடுப்பினும்
இருவரும் துடிப்போம்

ஒரு முழு நாளில்
இரு வேறு பிரிவானோம்
இயற்கையின் ஆணை(சை)ப்படி
இரவு பகலானோம் . . .

பூவுடன் சேர்ந்திட்டால்
நாறும் மணக்குமடா
பூவையை நீ பிரிந்திட்டால்
தேன் சுவை கசக்குமடா

போர்வையும் கணக்குதடா - உன்
பார்வையின் பிரிவினிலே
மெய் தீண்டியும் எரிக்குதடா - உன்
நூலிழைப் பிரிவினிலே

வண்டு துளைக்குதடா
குரு மூங்கில் என் நெஞ்சுக்குள்ளே
வந்து சேர்ந்திடு நீ தென்றல் போல் (லவே)

மேலும்

தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . . . நன்றி 05-Oct-2018 10:24 am
கவிதைகள் Repaird - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2018 10:20 am

பிரிவு

நித்திரை கண்ணின்றி
சித்திரை நிலவொளியில்
காற்றில்லா இரவுதனை
நேற்றலோ கண்டேன் நான் . . .

உன் பிரிவால்,

பிரிவு என்றும் இருமுனைக்கூர்வாள்
நம்மில்,
எவர் முதலெடுப்பினும்
இருவரும் துடிப்போம்

ஒரு முழு நாளில்
இரு வேறு பிரிவானோம்
இயற்கையின் ஆணை(சை)ப்படி
இரவு பகலானோம் . . .

பூவுடன் சேர்ந்திட்டால்
நாறும் மணக்குமடா
பூவையை நீ பிரிந்திட்டால்
தேன் சுவை கசக்குமடா

போர்வையும் கணக்குதடா - உன்
பார்வையின் பிரிவினிலே
மெய் தீண்டியும் எரிக்குதடா - உன்
நூலிழைப் பிரிவினிலே

வண்டு துளைக்குதடா
குரு மூங்கில் என் நெஞ்சுக்குள்ளே
வந்து சேர்ந்திடு நீ தென்றல் போல் (லவே)

மேலும்

தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . . . நன்றி 05-Oct-2018 10:24 am
கவிதைகள் Repaird - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2018 4:27 pm

கிறுக்கன் என்றாய் கிறுக்கினேன்
உன்னைப் பற்றி கவிதைகளாய்.

மேலும்

தங்கள் மேலான கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன . . . 04-Oct-2018 4:54 pm
கவிதைகள் Repaird - கவிதைகள் Repaird அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2018 11:17 am

என் பிள்ளை என்னிடம்
கேட்ட ஒரு கேள்விக்கு
விடையறியா மந்தன் போல்
மாறி நான் நடந்திருந்தேன் . . .

அந்தக் கேள்விதனை
உனைப்பார்த்து நான் கேட்பேன்
உன் பிள்ளை உனைப்பார்த்து
உரைத்ததா என்று சொல் . . .

எந்தையே. . . !
பொய் என்றால் என்ன. . . ?
நீங்கள் பொய் (உரை) உரைத்ததுண்டா (டோ) . . . ?

பொய்யுரைக்க இயலாமல்
ஆமெனவும் முடியாமல்
வெயில்பட்ட (வெயிலிலிட்ட) மண்புழுவாய்
நாணிக் குணிகின்றேன் . . .

விதி நடத்தும் நாடகத்தில்
என் வித்தே எனது விடை
நானறியா பலவிடையை
கேள்வியாய் எனக்குரைத்து
என் வழியே உன்னை நீ
சிலையெனவே செதுக்கிட்டாய் . . .

நீ தொடுத்த கேள்விக்கு
இதுவே எனது விடை
ஆமென்

மேலும்

பார்ப்பவர்கள் கொஞ்சம் தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு மோகன் 04-Oct-2018 4:57 pm
கவிதைகள் Repaird - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2018 11:17 am

என் பிள்ளை என்னிடம்
கேட்ட ஒரு கேள்விக்கு
விடையறியா மந்தன் போல்
மாறி நான் நடந்திருந்தேன் . . .

அந்தக் கேள்விதனை
உனைப்பார்த்து நான் கேட்பேன்
உன் பிள்ளை உனைப்பார்த்து
உரைத்ததா என்று சொல் . . .

எந்தையே. . . !
பொய் என்றால் என்ன. . . ?
நீங்கள் பொய் (உரை) உரைத்ததுண்டா (டோ) . . . ?

பொய்யுரைக்க இயலாமல்
ஆமெனவும் முடியாமல்
வெயில்பட்ட (வெயிலிலிட்ட) மண்புழுவாய்
நாணிக் குணிகின்றேன் . . .

விதி நடத்தும் நாடகத்தில்
என் வித்தே எனது விடை
நானறியா பலவிடையை
கேள்வியாய் எனக்குரைத்து
என் வழியே உன்னை நீ
சிலையெனவே செதுக்கிட்டாய் . . .

நீ தொடுத்த கேள்விக்கு
இதுவே எனது விடை
ஆமென்

மேலும்

பார்ப்பவர்கள் கொஞ்சம் தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு மோகன் 04-Oct-2018 4:57 pm
கவிதைகள் Repaird - கவிதைகள் Repaird அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2018 2:53 pm

அவள் :- 
நிலவே முகமெனக்கொண்ட அவள் கொண்டாள் இருவரிக் கவிதை இதழ் 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே