வலி
இறைவன்
காதலில் ஒருவருக்கு வலியும்
ஒருவருக்கு சுகமும் என படைத்துவிட்டானோ?
வலிகளை நான் மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.....
வலிகள் ஆயிரம் இருந்தும்
சிரிக்கிறேன் என்னவன் அங்கு சுகம்
என்று எண்ணுகையில்........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
