வலி

இறைவன்
காதலில் ஒருவருக்கு வலியும்
ஒருவருக்கு சுகமும் என படைத்துவிட்டானோ?
வலிகளை நான் மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.....
வலிகள் ஆயிரம் இருந்தும்
சிரிக்கிறேன் என்னவன் அங்கு சுகம்
என்று எண்ணுகையில்........

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (12-Oct-18, 5:33 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : vali
பார்வை : 336

மேலே