துறவி
தனிமையை நாடி போகின்றான்
துறவி, .தன்னையே' மறந்து
இச்சைகளுக்கெல்லாம் ஒரு பூரண
முற்றுப்புள்ளிவைத்து தனிமையில்
அவன் காண முயல்வது தன்னையே
'அவனாய். காண .............................
'தான்' போனால் ; ' அவன்'
அவன் 'அவனாகிவிடுகின்றான்'
அவன் 'அகத்தில்' 'அவன்' வாழ்கின்றான்
'அஹம் ப்ரம்மாஸ்மி'
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
