எம்மதமும் சம்மதமே
எம்மதமும் சம்மதமே
**********************************************
காராம் பசுவோடு காரி மயிலையும்
வேறாம் பல நெறமாம் பாலோ ஒரு நெறமாம்
பேரால் மதம்பலவா ஊரார் பிரிஞ்சாலும்
சாராம்சம் ஒண்ணுதான் சாமி !