வருங்காலம்

ஜோசியர் : போன அக்டோபர் நாலாந்தேதிலிருந்து நல்ல காலம் பொரந்திரிச்சி உங்களுக்கு..
சொந்த வீட்டுக்கு சனி போரத்தனால அடிக்க போது அதிச்டம்...
வீட்டுக்காரர் : எப்படி ???????
ஜோசியர் : சார் ... கடன ஒடனி வாங்கி வாடகைக்கு இருக்க நெலம மாறி சொந்த வீட்டுக்கு
போயிடுவீங்க சார் ......
வீட்டுக்காரர் :யோவ் ...எங்கப்பா செத்த நால்ல இருந்து இந்த வீட்ல தாயா இருக்கென்
...அள்ளி விடாத ..... ஓவரா ....
ஜோசியர் : ?????????

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண் வீட்டார் : மாப்பிள்ள ஜாதகம் நெல்லா இருக்கு ...பத்து பொருத்தத்ல ஒம்போது
ஒ கே ! ............மாப்பில என்ன தொழில் பன்ராறு .....
மாப்பில தகப்பனார் : அவனோட அம்மாவுக்கு தொணையா வீட்ல இருக்கான்......
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலீச் அதிகாரி : ஏன் ...தலைக்கவச போடாம ச்கூட்டர் ஓட்டன .........
பிடிபட்டவர் : டாக்டர் ..கழுத்துவழி குறையனும்னா தலைக்கென கூடாதுன்னு
சொல்லிட்டாரு ..அதான் போடல .........
_____________________________________________________________________________________
போலீச் அதிகாரி : நேத்துதான தலைக்கவச போடாம போனதுக்கு தண்டம் கட்டன .....
பிடிபட்டவர் : இல்ல சார் .. என் மனவி எறங்கிட்டு என்னோட ஹெல்மட்ட கலட்டி
கிட்டத நா கவனிக்கல சார் .......போட்ட மாரியே இருக்கு சார் !

எழுதியவர் : (15-Nov-18, 9:43 pm)
பார்வை : 71

மேலே