தேநீர்
தேநீர் நம்மை
சுறுசுறுப்பாக
இயங்க வைத்திடும்
சோம பானம்
அளவுடன் அருந்தினால்
அமிர்தம்
அளவுக்கு மீறினால்
ஆலகால விடம்
தேநீர் நம்மை
சுறுசுறுப்பாக
இயங்க வைத்திடும்
சோம பானம்
அளவுடன் அருந்தினால்
அமிர்தம்
அளவுக்கு மீறினால்
ஆலகால விடம்