பிரம்மனோடு ஒரு வாதம்

பிரம்மனோடு ஒரு வாதம்
*******************************************************
உன்சிரங்கள் நான்கில் ஒருசிரத்தைக் கிள்ளிய
எம்பெருமான் பக்தன் யானாவேன் ! என்சொல்கேள் !
என்னைப் படைத்தால் சிவனடியார் கூட்டத்தில்
இன்னுமொரு எண்கூடும் என்றெண்ணு !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-18, 4:16 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 53

மேலே