பிரம்மனிடம் வேண்டுதல்

பிரம்மனிடம் வேண்டுதல்
********************************************************

நீராய் உருகுமென் உள்ளமதை நீள்முடியில்
சீராய்வீழ் கங்கைச் சிறுதுளியாய் நீபடைப்பாய்
ஓராதொ ழுங்கிழந்து ஓலமிடும் நெஞ்சைவெண்
நீறாய்ப் படைப்பாயே என் அய்யனே !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Nov-18, 4:27 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 41

மேலே