வண்ணத்துப்பூச்சி (காதலி )

விடைபெற்ற வேளையில் விடியலாய் வந்தவள்...
நிறம் அற்ற புத்தகத்தில் வண்ணத்தை திட்டியவள்...
மதியற்ற இதயத்துக்கு காதலை அளித்தவள்..
புரிதலற்ற மனிதனால்
காயத்தை கண்டதால்..
பிரிவினை ஏற்க தொடங்கினாள்...

மதியற்ற இதயம் விழிக்கும் வேளையில்..


விலையில்லா வண்ணத்துப்பூச்சி விழிகளை விட்டு விழகியை உணர்ந்து..
மதியற்ற மனதை கண்டித்து..
தன் வண்ணத்துப்பூச்சி திட்டிய வண்ணங்களோடு வாழ தொடங்கினான்....

எழுதியவர் : ரஞ்சித் (15-Dec-18, 11:22 pm)
சேர்த்தது : ரஞ்சித்
பார்வை : 49

மேலே