அருகமர்ந்து கேள்மனிதா

அறுவகை மாமலம் நீங்காமல் உய்வோ
பிறவிப் பெரும்பிணியும் நீங்குமோ உந்தனுக்கு
தூய முனிவன் அருகமர்ந்து கேள்மனிதா
மாயத் திரைஅகல வே !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Dec-18, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே