பூட்டாத கதவுகள்

வெளியேறிவிட
ஆசைதான்
சில விடயங்களில்...
சன்னல்களின்
கோணங்கள்தான்
போதவில்லை...

எழுதியவர் : சுரேஷ் குமார் (22-Dec-18, 12:52 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 97

மேலே