என்ன தலைப்பிடுவது
என்ன தலைப்பிடுவது ?
***********************************************
மானேயென் இனியதேனே மரகதச் சிலையே
காணேன் நானே உன்னைப்போ லொருபெண்ணை
வீணேகழியும் நாட்கள் சேர்வதற்கு வழியின்றி
கோணேன் நானென்றும் நீகாட்டும் அன்பினிடை
சொன்னேன் உறுதியுரை ஏற்பாய் எனையின்றே !