என்ன தலைப்பிடுவது

என்ன தலைப்பிடுவது ?
***********************************************

மானேயென் இனியதேனே மரகதச் சிலையே
காணேன் நானே உன்னைப்போ லொருபெண்ணை
வீணேகழியும் நாட்கள் சேர்வதற்கு வழியின்றி
கோணேன் நானென்றும் நீகாட்டும் அன்பினிடை
சொன்னேன் உறுதியுரை ஏற்பாய் எனையின்றே !

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Dec-18, 9:26 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

மேலே