பிரசவம்
மனைவி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை
உண்மையாக உணரும் தருணம் எப்போதெனில்,
ஒரு உயிரை அவள் பிரசவிக்கும் போதுதான்..
இரண்டு இதய உயிரின் வலியை,
ஆணின் மூன்றாம் இதயம் சேர்த்து சுமக்கிறது.
மனைவி மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதை
உண்மையாக உணரும் தருணம் எப்போதெனில்,
ஒரு உயிரை அவள் பிரசவிக்கும் போதுதான்..
இரண்டு இதய உயிரின் வலியை,
ஆணின் மூன்றாம் இதயம் சேர்த்து சுமக்கிறது.