சகி
நேற்ற்றுந்தன் வாழ்வில் நிகழ்ந்த துயர்மறந்து
ஆற்றுவெள்ளம் போலோடு. அன்றாடம் – காற்றுவந்து
போகும் கடற்கரை போல்வாழ்வும் காண்பதெலாம்.
சாகும் வரைக்கும் சகி.
நேற்ற்றுந்தன் வாழ்வில் நிகழ்ந்த துயர்மறந்து
ஆற்றுவெள்ளம் போலோடு. அன்றாடம் – காற்றுவந்து
போகும் கடற்கரை போல்வாழ்வும் காண்பதெலாம்.
சாகும் வரைக்கும் சகி.