சகி

நேற்ற்றுந்தன் வாழ்வில் நிகழ்ந்த துயர்மறந்து
ஆற்றுவெள்ளம் போலோடு. அன்றாடம் – காற்றுவந்து
போகும் கடற்கரை போல்வாழ்வும் காண்பதெலாம்.
சாகும் வரைக்கும் சகி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Jan-19, 3:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : sagi
பார்வை : 113

மேலே