காளை அருகே படமெடுத்து
கால்நடை எனது நண்பனென்று
காளை அருகே படமெடுத்து
வலைதளம் சென்று பதிவிடுவார்.
மாலை அவரே மதுவருந்த
மதுக்கடை சென்று தானமர்ந்து
மாட்டு இறைச்சி கேட்டிடுவார்.
மனிதம் என்கிற மனமிருந்தால்
மாட்டை பேணி நேசியுங்கள்
மானதமிழன் புகழை சுவாசியுங்கள்.
கால்நடைமீது அன்புகொண்டோர்க்கு எனது மனமார்ந்த மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..🙏