உன் விழிகள்
உன் விழிகளில் நீ
பூட்டிவைத்த மாயம்தான்
என்னவோ நானறியேன்
என் கண்கள் உன் கயல் விழிகளைப்
பார்த்த பின்னே வேறு
ஒரு பெண்ணின் கண்களை
பார்ப்பதே இல்லையே