அது வேண்டாம்
காட்டி லெங்கும் அலைந்தேதான்
கண்ட யிடத்தில் நீரருந்தி,
வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
வனத்து யானையைப் பிடித்துவந்து,
கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
கோவில் தலங்களில் பழக்கியதை
ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
அலைந்தே இரந்திட வேண்டாமே...!
காட்டி லெங்கும் அலைந்தேதான்
கண்ட யிடத்தில் நீரருந்தி,
வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
வனத்து யானையைப் பிடித்துவந்து,
கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
கோவில் தலங்களில் பழக்கியதை
ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
அலைந்தே இரந்திட வேண்டாமே...!