ரோசாப்பூ இதழ் அழகி 555

என்னுயிரே...


என் மடியினில் உன்னை

மெல்ல சாய்த்து...


கார்மேக உன்

கூந்தலினை வருடிவிட்டு...


தாயக உனக்கு

நான் தாலாட்டுப்பாடி...


பிறையான உன் நெற்றியில்

கண்களால் முத்தம் வைத்து...


உறங்கும் உன் கண்களை

நாவினால் வருடிவிட்டு...


தேன் சுரந்து காத்திருக்கும்

உன் அழகிய இதழ்களில்...


நான் முத்தம்

பதிக்க வேண்டும்...


கார்மேகம் பன்னீரை

தூவவேண்டும் நமக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Feb-19, 4:02 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 378

மேலே