இதான் காலம்

பத்திரிக்கை ஆசிரியர் : நிருபர் மணிகண்டன் .......இன்னீக்கி எல்லாம் நல்லா போச்சா ......
மணிகண்டன் : யேல்லா நல்லா தா போச்சு .....ஆனா .....
பத்திரிக்கை ஆசிரியர் : இலுக்காம சொல்லுயா .....
மணிகண்டன் : இன்னிக்கி நீவுஸ் கவர்பண்ண போன யெடத்துல வழக்கமா கெடெக்க வேண்டிய
கவர் கெடெக்கலீங்க ....சார் !

______________________________________________________________________________________________________

டாக்டர் : நெர்ஸ் ...நவமணி ...நீங்க கடசியா எட்டாம் பெட் பேஸன்ட எத்தன மணிக்கு பாத்தீங்க ........
நெர்ஸ் : ஒம்போது மணி இருக்கும் டாக்டர் ........
டாக்டர் : அப்ப அவரோட கண்டிஸன் எப்படி இருந்திச்சு ........
நெர்ஸ் : கண்ண மூடிகிட்டு காலாட்டிகிட்டு தூங்கினாறு ......
டாக்டர் : கண்ண மூடனது சரி .....ஆனா காலாட்டி விட்டுட்டு போனது நீ .. !
நெர்ஸ் : அதுகென்ன டாக்டர் ?
டாக்டர் : அவனுக்கு மணி அடச்சது நீ தா தெரியுமா !


______________________________________________________________________________________________________

மகன் : அப்பா ..பக்கத்து வீட்டு பெரியசாமி மகன் பச்ச பொய் சொன்னான் .... அத வாத்தியாருகிட்ட
சொல்லபோவ அவரு என்ன திட்டராரு ...

தகப்பனார் : அந்த வாத்தியார நா பாத்துகிரன் ......இனி வாத்தியாருக்கு நா பாடம் நடத்திட போரன் .......
போதுமா .....

எழுதியவர் : (4-Feb-19, 10:24 pm)
பார்வை : 83

மேலே