பதிலடி

அச்சகர் : ஒவ்வொரு ஆளா உங்கலோட ........ நட்சரத்த சொல்லுங்க....
கோவிலுக்கு வந்தவர்கள் : இத்தனெ வருசமா வந்து போரம் ...இன்னுமா எங்களோட நட்சரத்த மனப்பாடம்
பண்ணல ..........


______________________________________________________________________________________________________

மாணவன் : சார் ...எப்படி நீங்க அந்த காலத்தல படிச்சத மனப்பாடமா இன்னும் வெச்சிருக்கீங்க ........
ஆசிரியர் : ..நீ சேத்துவெச்சுருக்க குப்பைய கலட்டி போடு ... ....வேண்டியது மட்டும்
தானா மூல வடிகட்டி சேத்துவெச்சி கேட்கும் போது ரீல அவுத்து விடும் !

________________________________________________________________________________________________________

மாமானார் : என்ன மாம்பள ...உங்கம்மாவ பாத்திட்டு வந்திரன்னு போனீங்க ..ஒரு மாசமாச்சு இன்னும்
மகள பாக்க வர்லய ......

மருமகன் : இப்ப வேர ஸ்டைலு .....தாரத்துக்கு முன் தாய் ....தெரிஞ்ஜி வெச்சுக்குங்கோ !

எழுதியவர் : (6-Feb-19, 9:47 pm)
பார்வை : 44

மேலே