நம்பிக்கை

சலங்கை கட்டி
நாட்டியம் ஆடலாம்
நீ சங்கிலி அவிழ்த்து
சீக்கிரம் வா...

வானம் தாண்டியும்
வையம் உண்டு
உன் ஞானம் அறிந்து
புதுவிஞ்ஞானம் கொண்டு வா...

தேடலில் கிடைக்கா
புதையலுண்டா
தேவதை கிடைப்பாள்
திறந்து வா...

எழுதியவர் : குணா (வருண் மகிழன்) (22-Feb-19, 3:31 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : nambikkai
பார்வை : 1940

மேலே