ஹைக்கூ
மரங்களை
வெட்ட வந்தவன்
வெயிலுக்கு ஒதுங்கினான்
மரநிழலில்.
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்பிரமணியன்
வன்னியம்பட்டி ,ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்
மரங்களை
வெட்ட வந்தவன்
வெயிலுக்கு ஒதுங்கினான்
மரநிழலில்.
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்பிரமணியன்
வன்னியம்பட்டி ,ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்