ஹைக்கூ

மரங்களை

வெட்ட வந்தவன்

வெயிலுக்கு ஒதுங்கினான்

மரநிழலில்.

கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்பிரமணியன்
வன்னியம்பட்டி ,ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (27-Feb-19, 4:52 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : haikkoo
பார்வை : 398

மேலே