மருக்கொழுந்து வாசம்

மருக்கொழுந்து வாசம்
****************************
மருகொழுந்து வீசி வரும்
பெண்ணே உன் மனக்கவலை போவது ஏனோ முன்னே...!!
எதிர் காலம் உன்னை வாழ்த்த இடம் ஏவல் தேடுதடி....!!
நீ பெற்றெடுத்த முத்துக்கள்.. தடம் பதிக்க தேடிவதெப்போ....
அதிகாலை சாணம் தெளித்துக் கோலமிடும் பொன்விரல்கள் ஏங்குதடி ..!!!
மனம் உள்ளே தூங்குதடி.. !!மனக்கவலை என்னவென்று.. மனம் களைய ..தினம் தவழ சொல்லி விடு..!!மருக்கொழுந்து வாசம் வீசும் பெண்ணே..!!

எழுதியவர் : பெ.இராமமூர்த்தி (10-Mar-19, 7:39 am)
பார்வை : 100

மேலே