கலாம்

கற்பனை கோடுகள் கோலங்களாகலாம்,
கருமையிட்டு வரைந்தால் ஓவியமாகலாம்...!
கற்பாறையில் வடித்தால் சிற்பமாகலாம்,
கவியாய் மொழிந்தால் காவியமாகலாம்...
காலமே! நீ நினைத்தால் அது கல்வெட்டாகலாம்...!

இவண்

சங்கீதா தாமோதரன்

எழுதியவர் : சங்கீதா தாமோதரன் (11-Mar-19, 4:48 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
பார்வை : 144

மேலே