அமைதியாக
பெருங்காதல் குலாவும்
வானும் நிலவும்
ஆற்றுநீர் கண்ணாடியாக
பார்த்து சிரித்து
மகிழ்ந்திருக்க இந்த
கூத்தை ரசித்தபடி
பலப்பேரை கரைசேர்த்த
கரையோர படகு
கடமையை செய்ய
காத்திருக்கு அமைதியாக..,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
