அவள் மனது கூட்டுக்குள்

அவள் மனது கூட்டுக்குள்
*****************************
செவ்வானம் சிரித்ததடி...
சிறுபூக்கள் பூத்ததடி...
செம்மேனி உனைப் பார்த்து..
சித்தாட்டம் ஆடுதடி....
உள்ளத்து கனவெல்லாம் வஞ்சி உன்னை தேடுதடி......
உன் மனது கூட்டுக்குள்ளே...
குடிக்கொள்ள யார் வருவார்...
நான் வரவா.....
சிறகு இருந்தால் பறந்திடுவேன்...
அதன் மேலே உனை அமர்த்தி
ஆனந்த கவிப் பாடிடுவேன் ....
தேவர் குலப் பெண்ணென்று தேவாரம் பாடிவாந்தேன்...
ஆயர் குலப் பெண்ணென்று....
அனுதினமும் உனை நினைத்து
ஆனந்த கவிப் பாடிடுவேன்...!!!!

எழுதியவர் : பெ.இராமமூர்த்தி (20-Mar-19, 2:26 pm)
பார்வை : 239

மேலே