மௌனமோ வருத்தமோ

மலர்ந்த்திருந்தது
மௌனம் கலைந்த்திருந்தது
தென்றல் தழுவி நின்றது
ஆயினும்
நீ வந்து உன் விரல்களால்
தொடாததால்
வருந்தி நின்றது மலர்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Mar-19, 10:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 563

மேலே