கவிவிரியும் என்னில்

மடல்விரியும் தாமரை செங்கதிர் தொட்டு
மனம்விரியும் உன்புன்ன கைமலர் தொட்டு
கவிவிரியும் என்னுள்ளே உன்விழி கள்தொட்டு
கற்பனையோ தொட்டிடும் வான் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-19, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே