வாழ்வில் அவள்
அவள் இன்றி தனிமை வாட்ட
நான் நீர் வற்றிய சுனையானேன்
அவள் மீண்டும் என்னை வந்தடைய
வற்றா சுனைப்போல் ஆனதே
என்னுள்ளம் அவள் சேர்க்கையின்
பயனெய்தி தனிமை மறந்து