கவிப்பாடும் கருங்குயில்

கவிப்பாடும் கருங்குயில்
*******************************
கவிப்பாடும் கவிக்குயிலே..உன் காந்தம் என்னை ஈர்த்ததென்ன..
கருமை நிற வண்ணத்திலே..
கானம் எங்கும் தேடி வந்தேன்..
கவிகள் நூறு பாடி வந்தேன்..
கவிப்பாடும் கவிக்குயிலே..
காவிரி நீரிலே அந்திப் பொழுதினிலே .....அகம் முழுதும் கவின் சோலை...அதில் ஒரு பூந்தென்றல்...அதை சுவாசிக்கும் நான் வருவேன்..
கவிப்பாடும் கவிக்குயிலே...

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (1-Apr-19, 2:48 pm)
பார்வை : 256

மேலே