இறை வணக்கம்
நீக்கமற யெங்கும் நின்னிருப்பு
நிறைந்தும் நிகழ்ந்து மானபோதும்
உனையுணரா உளமு முளவே யாயினுந்தனை விலக்கும்
தமையனுக்கும் கருணைப்பூக்கும்
தாயின் விந்தை போல்
அகிலம் யாவும் அரவணைத்தாய்
எந்தையே போற்றி! போற்றி!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
