யாரோ எழுதிய

நூலகத்தில்
மூடிக்கிடந்த புத்தகத்தை
புரட்டினேன்
கம்பனோ காளிதாசனோ
ஷேஸ்பியரோ இல்லை
கல்கியோ டூமாவோ
விக்டர் ஹ்யூகோ வோ இல்லை
யாரோ என்ற புனைப்பெயரில்
யாரோ எழுதிய சுயசரிதை !
கீழே வைக்க மனம் வரவில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-19, 1:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : yaro eluthiya
பார்வை : 1267

மேலே