ஓய்வின் நகைச்சுவை 146 மொபைலே தூக்கி எறிஞ்சிண்டு வாரேன்

ஓய்வின் நகைச்சுவை: 146
மொபைலே தூக்கி எறிஞ்சிண்டு வாரேன்

கணவன்: ஏண்டி என்ன பண்றே? எத்தன தடவ கூப்பிடறது? வள்ளுவர் கூப்பிட்டதும், வாசுகி அம்மா, குடத்தை அப்படியே கிணத்திலே விட்டுண்டு வந்தது தெரியுமோன்னோ?

மனைவி: தெரியும்னா! மொபைலே பேசிண்டிருந்தேன். இனி நீங்க கூப்பிடுறச்சே மொபைலே அப்படியே தூக்கி எறிஞ்சிண்டு வந்துடுறேன். காஸ்டலி மொபைல் போச்சுடானு தை தை னு குதிச்சேளோ அப்புறம் வச்சுக்கிறேன்!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (24-Apr-19, 12:09 pm)
பார்வை : 114

மேலே