ராஜேந்திரன் சிவராமபிள்ளை - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜேந்திரன் சிவராமபிள்ளை |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 20-Jan-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 1027 |
புள்ளி | : 599 |
ஆலோசகர் (ஓய்வு ), மத்திய புலனாய்வுத் துறை
250th ஓய்வின் நகைச்சுவை
வெறும் காத்துதான் வர்றது”
மனைவி: ஏ...ங்...க வெறும் கா...த்...து..... தான் வருது
கணவன்: (பாடுகிறார்) ம…ற....க்…க மனம் கூ....டு...தில்.....லையே. இஞ்சி இடுப்பழகி கள்ள சிரிப்பழகி
மனைவி: ஆமா வந்துட்டாரு! பெரிய தேவர் மகன்னு நினைப்பு. புதுசா வாங்கின பேஸ்ட்லே வெறும் காத்துதான் வர்றதுனா இவரு வேறு இஞ்சி இடுப்பழகி, கள்ள சிரிப்பழகினு
தங்கம் விலை
ஓய்வின் நகைச்சுவை: 249
மனைவி: ஏன்னா! என்ன அநியாயம்! தங்கம் விலை இப்படி ராக்கெட் ரேட்லே போயிண்டிருக்கு?
கணவன்: அடியே இதுக்குத்தான் அந்த காலத்திலே சொன்னாங்க "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேனு"
மனைவி: நாங்கோ என்னன்னா தப்பு செய்தோம்?
கணவன்: அதுவா ‘குய்ட் இந்தியா மொமெண்ட்’ மாதிரி ‘குய்ட் தங்கம் மொமெண்ட்’ இன்னும் ஆரம்பிக்கலேயே! ஆரம்பிச்சீங்கன்னா, விலே ஒரே அடியா கீழே விழுந்துடாதோன்னோ!!
மனைவி: ஆமாம் வர வர பகல்லே ட்ரீம் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க!!
இன்னைக்கு இடி, மின்னல் தண்டெர் ஸ்டார்ம்
ஓய்வின் நகைச்சுவை: 248
மனைவி: (பாடுகிறார்) ஓடி விளையாடு பாப்பா. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. ஓடி விளையாடு பாப்பா! ஏ….ய்… பா….ப்…பா!!
கணவன்: ஏண்டி!! பாடுறதுக்கு வேறு பாட்டே கிடைக்கலையா? எதுனாலும் டைரக்டா சொல்லு
மனைவி: சொல்றதுக்கு நேக்கு என்ன பயம்? பேரப்பிள்ளையே பார்த்து பாடினா தாத்தாவிற்கு ஏன் குத்தறது? அதுதான் பேஸ்புக், வாட்ஸாப்ப்னு 24 மணி நேரமும் வெரி இம்போர்ட்டண்ட் ஜப்னா பார்த்துண்டிருக்கேள் உங்களே சொல்ல முடியுமா?
கணவன்: உன்னே சொல்லி குத்தமில்லைடி!! இன்னைக்கு என் ராசி பலன்லே ‘இடி, மின்னல் தண்டெர் ஸ்டார்ம்னு’ கரெக்ட்டா தான் போட்டி- ருக்கான்
விவிஐ பி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ்
ஓய்வின் நகைச்சுவை : 247
மனைவி: ஏன்னா! அந்த செலிபிரிட்டி அவா லக்கஜ்சை அவாளே ஏர்போர்ட்லே இழுத்துண்டு போனதே ரெம்ப பெருசா நியூஸ்லெ போட்டுருக்கு. அதற்கு கமெண்ட்ஸ் வேறு?
கணவன்: அடியே அடுத்தவன் லக்கஜ்சை இழுத்துண்டு போகாதவரைக்கும் சரிதான் நமக்கு சுதந்திரம் கொடுத்து பிரிட்டிஷ்ஷார் கொடுத்த பெரிய சாபமே இந்த விவிஐபி, வி ஐ பி, செலிபிரிட்டி ஸ்டேடஸ் தான்
மனைவி: நல்ல சொன்னீங்கன்னா! உங்களை இந்த ஆத்தோடே விவிஐபினு நினைச்சுண்டு அத்தனை வேலையும் இத்தனை நாளும் நானே இழுத்துப்போட்டு செஞ்சுண்டு இருந்தேன் நல்ல வேளை பெட்டெர் லேட் தென் நெவெர்
வாழ்வில் தடுமாற்றம் மற்றும் ஏமாற்றம் வருவதை எப்படி கையாள்வது?
கேப்டன் ஆப் தி ஷிப்
ஓய்வின் நகைச்சுவை : 211
சாந்தி: ஏன்னா! குழந்தைகளை ரெம்ப தேடுது. அவாளுக்கு பிடிச்சதை செஞ்சி நாமே சாப்புட-
றச்சே மனசுக்கு ரெம்ப கஷ்டம்மா இருக்குன்னா!! (திரும்பி கண்களை,அவர் அறியாது, துடைத்துக்கொள் கிறார்)
ராமு: அடியே (பாடுகிறார்) இப்போ நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரிடி
சாந்தி: உங்களை மாதிரி எல்லாத்தையும் பிலோசோபிக்காலா, ஸ்போர்ட்டிவ்வா எடுத்துண்டு ஹாப்பியா இருக்க நேக்கு முடியலைன்னா!!
ராமு: அதாண்டி ரெட்டீர் ஆசாமி மகா மந்திரம். லிவ் பார் ஜஸ்ட் தட் டே ஹாப்பிலி. வி ஆர் அல்வய்ஸ் கேப்டன் ஒப் தி ஷிப் டேக் இட் ஈஸி (அவளுக்கு தெரியாமல், திரும்பி அவர் கண
மழையே மழையே போய்விடு
ஓய்வின் நகைச்சுவை: 197
மனைவி: ஏன்னா நீங்க சின்ன பிள்ளையா இருக்கறச்சே ப்ரொபெஷனல் கிரிக்கெட்டேர் ஆகியிருக்கலாம்!
கணவன்: இத்தனை வருஷத்திற்குப்பிறகு ஏண்டி இந்த ஞனோதயம்?
மனைவி: மழை வந்தா ஏன் விளையாடலைனு ஒருத்தரும் கேட்கப்போறதில்லை. சம்பளத்தை யாரும் பிடிக்கப்போவறதுமில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன் மட்டும் லோ லோனு புலம்புவன். எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கலாம் பாருங்கோ
கணவன்: இப்போ நீ என்னடி சொல்லவாறே?
மனைவி: 3 மணியிலிருந்து இருந்த இடத்தைவிட்டு எழுந்து வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்- கோனு
விசா டீக்களேன் ஆகிடுச்சு
ஓய்வின் நகைச்சுவை: 187
மனைவி: ஏன்னா என்ன அநியாயம்! என் விசா அப்ரு ஆகிடுச்சு உங்களது டீக்களேன் ஆகிடுச்சு
கணவன்: யாருக்கு தெரியும் அவங்க பேஷ் புக், வாட்ஸாப்ப் அக்கௌன்ட் எல்லாம் செக் பண்ணுவாங்கோன்னு.
மனைவி: ஏன்னா! அதெல்லாம்சரி அந்த படத்திலே ஜனகராஜ் ஆத்துக்காரி தங்கமணி யை ஊருக்கு அனுப்பின மாதிரி நீங்கோ ஒன்னும் பிளான் பண்ணலையே? சத்தியம் பண்ணுங்கோ
கணவன்: கடவுளே காப்பாத்து
இசையென்னும் கவிதை 11
காலமெல்லாம் நீ சுமந்தாய்
ஆராரோ பாடி அன்று
ஆரம்பித்த வாழ்க்கையிது
யாராரோ வந்தபின்னும்
யாருமில்லை முடிவினிலே
நெஞ்சிக்குள்ளே நீ வளர்த்தாய்
மஞ்சத்தினை நீ மறந்தாய்
வஞ்சியவள் வந்தவுடன்
வாஞ்சையுடன் மறந்தனனே
காசு பணம் ஏதுமின்றி
காலமெல்லாம் நீ சுமந்தாய்
அந்தசெல்வம் வந்தபின்னும்
உனைசுமக்க யாருமிலையே
பெற்றமனம் பித்தடியோ
பிள்ளைமனம் கல்லடியோ
பார்த்தமனம் நோகுதடி
பாசம்விலை போனதடி
கலைமகளும் நீதானே
அலைமகளும் நீதானே
மலைமகளும் நீதானே
புரியலையே வாழ்ந்தபோது
இக்கவிதையினை பாடலாக youtube இணையதளத்தில் காண https://youtu.be/dzJ0g4rOMrw
"நீயில்லாமல் எது நிம்மதி
உங்கள் மனம் கவலையில் துடிக்கும் போதும், உங்களுக்கு யாருமில்லை என்று நினைத்து கதறும் போதும் மனஅழுத்தத்திலிருந்து விடுபட இந்தப்பாடலைக் கேளுங்கள். அற்புதமான ஒரு உணர்வினைப் பெறுவீர்கள். கீழ்காணும் youtube இணையத்தளத்தினை தேர்வு செய்யுங்கள். பிடித்திருந்தால் பகிருங்கள்
மனநிலை - நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏன் பல்வேறு உணர்ச்சிகளை காட்டுகிறோம்?, கீழ் காணும் பேச்சினை தேர்வு செய்து கேளுங்கள்
நண்பர்கள் (29)

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

யாழினி வளன்
நாகர்கோயில் /சார்லட்
