எழுத்தாளன் பசுபதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  எழுத்தாளன் பசுபதி
இடம்:  பொதட்டூர் பேட்டை
பிறந்த தேதி :  28-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jul-2019
பார்த்தவர்கள்:  322
புள்ளி:  5

என் படைப்புகள்
எழுத்தாளன் பசுபதி செய்திகள்

காதலர் அவர்கள்
அவர்கள் மனதில்
எந்த பேதமும் இல்லை
அதில் காதல் வெள்ளப்பெருக்கு
வேறொன்றும் இல்லை
காதலர் தம்பதியானார்
இறைவன் சன்னிதானத்தில்
ஏற்கா உற்றார் உறவினர் யாரும் இல்லாது
சில உற்ற நண்பர்கள் ம

மேலும்

மிக்க நன்றி நண்பரே பசுபதி 29-Jul-2019 3:07 pm
அருமையான வரிகள் 29-Jul-2019 12:45 pm
எழுத்தாளன் பசுபதி - பசுபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2019 9:36 pm

உறவுகள் இன்று...

ஆத்மார்த்தமான உறவுகள்
தொலைந்துதான்
போனது
பார்த்தவுடன் பரிதவிப்பு
அனுசரனை அற்புதமான
நடிப்பும் கூட
பத்தடி தாண்டியதும்
பறந்து போகின்றது
சிறிய வட்டத்துக்குள்
வாழ்க்கை
கூட்டுக்குடும்பங்கள்
சிறு சிறு கூடுகளாக
சுயம் மட்டுமே நிதர்சனம்
வரம் தந்த பெற்றோர் கூட
தாங்க முடியா பாரம்
இங்கும் அங்கும்
பிள்ளைகளை நாடி
அதுவும் முதுமை என்றால்
பெரும்பாடு
வாழ்க்கை கற்று தரும் முதல் பாடம்
குடும்பம் குட்டி தேவையா என்று
காலம் கடந்த சிந்தனை அன்றோ
அனுபவத்தை அவரவர்
அனுபவத்தில்
யார் கேட்கிறார்
பட்டால் தான் தெரிகிறது
சுட்டால் தான் புரிகிறது நெருப்பு என்று ...

மேலும்

இந்த கவிதை வேற லெவல் அருமை 22-Jul-2019 12:23 am
எழுத்தாளன் பசுபதி - பூ சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2019 12:25 pm

மல்லிகை மலர்கள்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

உன் வெண்மை பார்த்து
உன் மணம் நுகர்ந்து
பலர் மகிழ்ந்தார்கள்
பலருக்கு அழகு வெண்மை
உன் நறுமணம் தெரிந்தது!

மல்லிகை மலரே
மணக்கும் செடியிலிருந்து
பறித்த மனிதர்களை
பார்த்து நீ வெறுக்கவில்லை
மணம் பரப்ப மறப்பதில்லை!

மணமும் அழகும்
மட்டும் மகிழ்ச்சி அல்ல
பிறர் மனம் மகிழ்விப்பதே
தன் மகிழ்ச்சியென உன்னால்
மனிதன் உணர்ந்தான்!


கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

மேலும்

ஜயா கவிதை அருமை 20-Jul-2019 10:10 am
எழுத்தாளன் பசுபதி - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2019 10:45 am

கூண்டுக்குள் முட்டை கலக்கத்தில் குருவி/
விறகு வெட்டியின் கையில்/
கோடாரி /

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி சகோ😊❤🙏 20-Jul-2019 10:36 am
செம மரம் வெட்டுதலை இவ்வளவு அழகாய் சொல்லிவிட்டீர்கள் கவிதை அருமை 20-Jul-2019 10:06 am
எழுத்தாளன் பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2019 4:59 pm

இமைகள் இல்லா கண்கள் இங்கே
உறக்கம் கொள்வதில்லை கண்மணியே
காற்று இல்லா வாழ்வினிலே உயிர்
சுவாசம் பெறுவதில்லை கண்மணியே

மழை சாரலா வெற்று காணலா

மேகத்தில் துளிர்விடும்
மழைத்துளி எல்லாம்
மண்ணில் விழக்கூடும் கண்மணி
காணும் காணல்
நீர்த்துளி எல்லாம்
தாகத்தை தணித்திடுமா கண்மணி

காற்றிலா உயிர் சுவாசத்திலா

காற்று இல்லா தேசத்தினிலே
உயிர் வாழ சொல்ல முடியுமா
நீயூம் இல்லா வாழ்வினிலே
உயிர் காற்றை சுவாசிக்க முடியுமா

இரவும் மாறும் பகலும் மாறும்
வானம் மாறுவதில்லையே
வண்ணம் மாறும் எண்ணம் மாறும்
உள்ளம் மாறுவதில்லையே

பார்த்த நொடியில் மனதை பறித்த
நெஞ்சில் பூத்த பூவடி நீ
மனதை பறித்து இதய

மேலும்

எழுத்தாளன் பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2019 8:24 pm

கனியின் கருவான விதை
மண்ணில் புதையுண்டது

அருவியாக மழை பொழிந்திட
விழும் தூரலின் தீண்டலில்
விதை பருவம் எய்திட
வருசங்கள் கடந்து விருட்சமானது

பொய்யே சொல்லாத
விறகுவெட்டியான்
கோடாளியால் அழகாக
பொய் சொல்கின்றான்

மரமே!!!

வலியே இல்லாமல்
உன்னை வெட்டுகிறேனெ'ன்று

வலி திண்ற விருட்சம்
இதமாக சாபமிட்டது

அற்ப மனிதா
இந்த பூவுலகில்

நீரின்றி உலகமும்
மரமின்றி மனிதமும்
நிலைத்து நிற்காது

குருதி வற்றிய நரம்புகளாய்
ஆறுகள் பாலைவனமாகுமே
சிறகு இல்லா பறவையாக
மனிதனும் ஒடிந்து போவானே

ஆறறிவு மனிதா
நிஜத்தை நீயறிவாய்

நான் விடும் மூச்சு உன்னுள்
நீ விடும் மூச்சு என்னுள்

பரிமாறிக் க

மேலும்

எழுத்தாளன் பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2019 5:56 pm

கண்ணோடு ஈரம் தராமல்
நெஞ்சோடு ஈரம் தந்து
என்னவளே வருவாயா?

உன்னோடு சேராமல்
மண்ணோடு வாழாது
காற்றோடு கலந்திடுவேனே!

காற்றோடு கலந்தாலும்
பிரிவினை ஏற்காது
உன்மூச்சோடு சேர்ந்திருக்க
வரமொன்று தாராயோ?

மேலும்

எழுத்தாளன் பசுபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2019 5:04 pm

நண்பா
நாளும் உன்னை நினைக்கிறேன்
உன் இழ(ற)ப்பை எண்ணி
வருந்துகிறேன்

மன வருத்தத்தால்
விழியோரம்
சில முத்துத்துளிகள்
எட்டிப்பார்க்கின்றது இறந்த உன் உடலை கண்டு

யாருக்குத்தான் தெரியும்
நாம் சுற்றிய
இடங்களின் எண்ணிக்கை
எவருக்கு புரியும்
நம் நட்பின் ஆழம்

கவலைகளுக்கு எல்லாம்
பாடம் கற்றுக்கொடுத்தாய்
இனிமை என்னவென்று

துன்பமாய் இருந்த பொழுதில்
இன்பம் கொட்டி முழக்கினாய்

தவறுகள் இழைத்தது
நீயானாலும் நானானாலும்
மன்னிப்புக் கேட்கும்
உன்னதமான உள்ளம்
உன்னுடையதே

உன்னுடன் வாழ்ந்த
காலம் கொஞ்சம்தான்
இனியும் வேண்டும்
எண்ணுகின்றது
என் நெஞ்சம்தான்
உன்னுயிரை பிரித்து
கடவுள் செய்தது வஞ்சம்தான்

உடலும் உயிருமாய்
இர

மேலும்

என் வாழ்நாள் முழுவதும் அவன்நினைவுகள் என்னுடன் இருக்கும் கருத்து இட்டமைக்கு நன்றி நண்பரே 19-Jul-2019 12:25 pm
நல்ல நண்பர்கள் கிடைப்பது வரம் இழப்பது சாபமோ தெரியவில்லை.... உங்கள் நண்பனின் இழப்புக்கு உங்கள் இதயம் சுமக்கும் நினைவுகாய் இருக்கிறது இந்த....கவிதை 19-Jul-2019 9:59 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே