கவிதை

சேற்றில் உழன்று வெய்யிலில்
உலர்ந்து

வியர்வையை கலந்து பார்த்து
பார்த்து

உழவன் எழுதி வைத்த கவிதை..,

எழுதியவர் : நா.சேகர் (25-Apr-19, 2:08 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kavithai
பார்வை : 945

மேலே