அலைந்துபேசிகள்
அலைபேசி கையில் வந்தபின்
பலரது முகவரிகள்
முகவரி தெரியாமலும்
பலரது முகங்கள்
அடையாளம் இழந்தும்
முகமூடிக்குள்
தொலைந்துபோனது...
அலைபேசி கையில் வந்தபின்
பலரது முகவரிகள்
முகவரி தெரியாமலும்
பலரது முகங்கள்
அடையாளம் இழந்தும்
முகமூடிக்குள்
தொலைந்துபோனது...