மாறுவேடம்

மாறுவேடம்

கண்கள் கதைக்கும்
வார்த்தைகளெல்லாம்
காதல் என்றெண்ணி
பித்து பிடித்து போகின்றனர்
ஆண்களெல்லாம் - சில போலி
சீதைகளை சிறையெடுக்க
மாயமானாய் மாறுகின்றனர்.
மு. ஏழுமலை

எழுதியவர் : மு. . ஏழுமலை (30-Apr-19, 9:47 am)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 127

மேலே