எளிதாக
மௌனமாய் கரைந்திடும்
உண்மைகள்
என் சுயநலத்தையும்
மறைத்துவிடுவதால்
கலந்துவிடுகிறேன் எளிதாக
இச்சமூகத்தில்
மௌனமாய் கரைந்திடும்
உண்மைகள்
என் சுயநலத்தையும்
மறைத்துவிடுவதால்
கலந்துவிடுகிறேன் எளிதாக
இச்சமூகத்தில்