இன்பம் தந்தவளே !!!

ஒவ்வொரு கணமும்
என்னை கறைகின்றாய்
எனக்கே தெரியாமல் !!

தெருவில் இருந்த
என்னை தெய்வமாக
மாற்றி விட்டாய் !!

தரணியில் இருந்த
என்னை விண்ணில்
பார்க்க விட்டாய் !!

இந்த இன்பம் ஒன்றே போதும்
என் வாழ்க்கையை
இன்பமாக கழிக்க !!!

எழுதியவர் : amlu (4-Sep-11, 11:15 pm)
சேர்த்தது : ramchandranj
பார்வை : 409

மேலே