பசுவெனும் அம்மா -காமதேனு

அம்மா என்று கத்தி அழைக்கும் ஒரே
மிருகம் ஆவெனும் அப்பசுவே அதனால்தானோ
அது அக்ஷயம் நல்கும் காமதேனு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-May-19, 1:17 pm)
பார்வை : 407

மேலே