அக்சயாத்ரி தி யை, அடகு கடையில்
எங்க; இன்னைக்கு
அக்சயாத்ரி தி யை ,பாருங்க பக்கத்துக்கு நகை கடையில்
எவ்வளவு கூட்டம் என்றல் அடகு கடைக்காரன் மனைவி .
அதற்கு அவன்
விடு ம இப்போ ,அங்க கூட்டம் அதிகம் இருக்கலாம் ,ஸ்கூல் பீஸ் கட்டும் பொது
அந்த நகை நமக்கிட்டம் தான் வரும்.நீ கவலை படாதே .