நான் ஏன் பிறந்தேன் - ஓய்வின் நகைச்சுவை 166

ஓய்வின் நகைச்சுவை: 166
நான் ஏன் பிறந்தேன்?

கணவன்: ஏண்டி! “நான் ஏன் பிறந்தேனு” ஏப்போவாச்சும் நீ நினைச்சுப் பார்த்ததுண்டா?

மனைவி: ஏன்னா! பிறக்கிறச்சே பகவான் என்கிட்டே கேட்கலே, இனி கூட்டிண்டு போறச்சயும் கேட்கப் போறதில்லே! இடையிலே எதுக்கு இந்த வேதாந்தமெல்லாம்? நேரம் போகலேனா, மொபைலை தூர வச்சிண்டு, கிட்சேன்லே வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கோ “ஏன் பிறந்தேம்னு” புரிஞ்சிடும்!

கணவன்: ஞான சூன்யம்! ஆ ஊ னா கிட்சேன்லே வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கோனு வாயை அடைச்சிற வேண்டியது! ஞான சூன்யம்!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (21-May-19, 4:20 pm)
பார்வை : 144

சிறந்த நகைச்சுவைகள்

மேலே