ஆசை
ஆசையே அழிவுக்கு
காரணமாம்
ஆசையே வராதிருக்க
புத்தனா
அழிவுதானே வரட்டும்
பரவாயில்லை
கதவை திற
காற்று வரட்டும்
என்று சொன்னவனின்
வழிநடந்து விட்டுப்
போகிறேன்..,
ஆசையே அழிவுக்கு
காரணமாம்
ஆசையே வராதிருக்க
புத்தனா
அழிவுதானே வரட்டும்
பரவாயில்லை
கதவை திற
காற்று வரட்டும்
என்று சொன்னவனின்
வழிநடந்து விட்டுப்
போகிறேன்..,