பழைய சிநேகிதம்
குழந்தை போல் நீ செய்த குறும்புகள்...
மழலை போல் நீ செய்த பிடிவாதங்கள்...
இதை நினைக்கும் தருணங்களில்
என்னிடம் எஞ்சி இருப்பது,
விழியோரம் நீர் துளிகளும்...
இதழோரம் புன்னகை வரிகள் மட்டும் தான்....
குழந்தை போல் நீ செய்த குறும்புகள்...
மழலை போல் நீ செய்த பிடிவாதங்கள்...
இதை நினைக்கும் தருணங்களில்
என்னிடம் எஞ்சி இருப்பது,
விழியோரம் நீர் துளிகளும்...
இதழோரம் புன்னகை வரிகள் மட்டும் தான்....