எப்பஞ்சம் எவ்வளவு வரிணும்

இளகிடாதே இளகிடாதே எல்லோருக்கும் இளகிடாதே
பொய்யானவரைக் கண்டு தெளிந்து
பொதுவாக கொண்ட நற் மனம் களைந்து
பொருத்தமான செயலுக்காக பொன்மனதை இளகவை

எப்பஞ்சம் எவ்வளவு வரிணும் - நல்ல
எண்ணம் இல்ல மாந்தர்காக
பொழியாமல் உள்ள வானைப்போலே
கடிவாளக் கருத்தைக் கொண்டு கணக்காக அளவிடு

தனக்காக வாழும் மாந்தர் தழைத்து செழித்த போதும்
பொதுவான வளர்ச்சிக்காக பொருந்தாமல் விலகினாலே
பிணமாக மாறும் வரையில் அவரை நாடாதே நலம் பெறவே
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Jun-19, 8:40 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 190

மேலே